அப்போவே லிவ்விங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்திய காமெடி நடிகர் கவுண்டமணி…!! யார் அந்த நடிகை தெரியுமா..?

 

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடிகளாக திகழ்ந்த கவுண்டமணி மற்றும் செந்திலை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர்கள் காலத்தில் இவர்கள் செய்த காமெடி இன்று இருக்க 2k கிட்சும் விரும்பும்படி உள்ளது என கூறலாம். 

ஒரு முறை செந்தில் கவுண்டமணியிடம் நான் உங்களோடு இணைந்து நடிப்பதால் தான் காமெடியில் ஜெயிக்க முடிகிறது என்று கூற கவுண்டமணி சிரித்துக்கொண்டே அதற்கு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இதை அடுத்து வந்த படங்களில் கவுண்டமணி தனித்து நின்று பாராட்டுதல்களை பெற்றார். 

ஆனால் செந்தில் தனியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதை அடுத்து கவுண்டமணியிடம் சென்று மன்னிப்பு கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தான் கவுண்டமணி செந்தில்  கோபம் கொள்ளாமல் இணைந்து நடித்து மீண்டும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். 

இந்த நிலையில் கவுண்டமணி அன்றே லிவ்விங் டுகதர் முறையில் ரகசியமாக ஒரு நடிகையோடு குடும்பம் நடத்திய விஷயம் தற்போது கிசுகிசுப்பாக வெளி வந்துள்ளது. இந்த கிசுகிசுப்பு உண்மையானதா? அல்லது பொய்யானதா? என எவருக்கும் தெரியாது. 

அந்த நடிகை வேறு யாருமில்லை கவுண்டமணியோடு ரகசியமாக குடும்பம் நடத்தியது ஷர்மிலி என்ற நடிகை தான் என கூறி இருக்கிறார்கள். மேலும் இந்த தகவலானது அன்றே பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது என்ற குண்டையும் தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். 

 மேலும் ஷர்மிலியை அடுத்து பல பெண்களோடு கவுண்டமணி தொடர்பில் இருந்ததாக பல குற்றச்சாட்டுகள் வெளி வந்திருந்தது.இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு, உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.