பிட்டு படம் எப்போ..? கோபத்தில் மைக்கை வீசிய மேகா பட நடிகை..! - ஆத்தாடி இவ்வளவு கோபமா..!

 

தமிழ் திரை உலகில் மேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் சிருஷ்டி டாங்கே. இவர் இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவதை அடுத்து இவருக்கு டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

மேற்கூறிய படங்களில் நடித்து முடித்த பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. இதனை அடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார். 

அடுத்த தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து விடுவார். 

இந்த வகையில் சமீபத்தில் தந்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியை பார்த்து கடுமையான கோபத்திற்கு உள்ளாகி விட்டார். இதற்குக் காரணம் அவர்கள் கேட்ட கேள்வி அப்படி இருந்தது. இந்த கேள்வி என்ன என்று நீங்கள் யோசிப்பீர்கள். 

அந்த கேள்வியானது நீங்கள் முதன் முதலில் எப்போது ஆபாச படம் பார்த்தீர்களா? என்ற கேள்வி தான். இந்த கேள்விக்கு சரியான பதிலை சொல்ல முடியாமல் திணறிய சிருஷ்டி இதெல்லாம் ஒரு கேள்வியா? என்ற ரீதியில் என்னால் பதில் சொல்ல முடியாது என்று மைக்கை சுழற்றி வீசி எறிந்து சென்றார். இதில் நடிகை கோபப்பட்டது உண்மை தான். 

எனினும் அந்த நிகழ்ச்சி பிராங் செய்வது போல் இருந்த நிகழ்ச்சி என்று கூறியிருக்கிறார்கள். இது கூட தெரியாமல் இவர் இப்படி நடந்து கொண்டாரே என்று ரசிகர்கள் அனைவரும் புலம்பி தள்ளி இருக்கிறார்கள்.