கன்னிகழியாத நடிகை கனகாவை நாசம் செய்த அம்மா..! நெஞ்சை அடைக்கும் தகவல்கள்..!

 

நடிகை கனகாவின் வாழ்க்கையை சீரழித்தது ஆந்தர முதல்வரான என்டி ராமராவ் என்ற தகவல் இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது. அப்படி என்ன மோசமான சம்பவத்தை கனகாவின் வாழ்க்கையில் அவர் செய்தார். 

அதற்கு ஒரு துணையாக அவரது அம்மாவும் இருந்தாரா? என்ற பரபரப்பான தகவல்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். எம்ஜிஆரை போல ஆந்திராவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். 

ஒரு காலகட்டத்தில் ஆந்திராவின் முதல்வராக மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அந்தப் பதவியை அடைவதற்கு இவர் தேர்தல்களில் களம் இறங்கினார். 

கடவுள்களின் வேடத்தை ஏற்று நடித்தரை பூஜை அறையில் வைத்து பூஜை செய்யக்கூடிய அளவு ஆந்திராவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். இதனை அடுத்து இவர் 1984 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்றார். 

இவர் முதல்வர் ஆவதற்கு முன்பு அந்த ஆசையை பூர்த்தி செய்து கொள்ள தனது நண்பரும், நடிகருமான எம்.ஜி.ஆரிடம் யோசனை கேட்க அவர் சில அரசியல் யுத்திகளை கூறி அதை செய்யும் படி வலியுறுத்தி இருக்கிறார். 

இதனை அடுத்து என்டிஆருக்கு ஜோதிடம் ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்ததின் காரணத்தால் கேரள நம்பூதிரிகளின் வழிகாட்டுதலின் படி திருமணம் ஆகாத கன்னி கழியாத ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தையும், ராசியும் உடைய பெண்ணை திருமணம் செய்தால் நிச்சயம் ஆந்திராவின் முதல்வர் ஆவீர்கள் என்ற பேச்சை அவர் நம்பினார். 

இந்த சூழ்நிலையில் என்டி ராமராவுக்கு கூறிய அந்த பெண்ணின் லக்னம் ராசி போன்றவை அவருடைய நெருங்கிய தோழியான நடிகை தேவிகாவின் பெண் கனகாவிற்கு இருந்ததை அடுத்து இந்த செய்தியை அவர் தேவிகாவிடம் தெரிவிக்க தேவிகாவும் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்திருக்கிறார். 

அந்த வகையில் என்டி ராமராவுக்கும், கனகாவுக்கும் சடங்கு முறையில் திருமணம் நடந்தது திருமணம் முடிந்த கையோடு கனகாவை அம்மாவுடன் என்டி ராமராவ் அனுப்பி வைத்துவிட்டார். 

திருமணத்தை அடுத்து கனகாவின் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், சில சமயம் புத்தி சுவாதீனம் இல்லாதது போல் நடந்து கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

அதை மாற்றுவதற்காக தான் கனகாவை சினிமாவில் நடிக்க அவரது தாய் சம்மதித்திருக்கிறார். இதனை அடுத்து கனகா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதும் அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. 

இந்த சூழ்நிலையில் கனகாவின் தாய் தேவிகா தான் தன்னுடைய சுய லாபத்திற்காக கனகாவின் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என சமீபத்திய வீடியோ ஒன்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.