கணவன் இருக்கும் போது அந்த பிரபலத்தை கட்டி பிடித்த ஷாலினி..! - யார் அந்த பிரபலம் தெரியுமா?

 

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் ஹீரோயினியாக நடித்து பல்லாயிர கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஷாலினியை பேபி ஷாமிலி என்று தான் அனைவரும் அன்போடு அழைத்தார்கள். 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித்துடன் அமர்க்களம் என்ற படத்தில் நடித்திருந்தார். 

இந்த படத்தில் நடிக்கும் போது அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதன் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். 

அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்து வருகிறார். இந்த படத்தை எதிர்பார்த்து அஜித்தின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என கூறலாம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஷாலினி பிரபல பாடகர் மற்றும் நடன கலைஞரான மைக்கல் ஜாக்சனின் போலி உருவத்தை கட்டி பிடித்து நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. 


இந்த புகைப்படத்தை பார்த்து இணையதள வாசிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மேலும் கணவர் இருக்கும் போது இவர் எப்படி இப்படிப்பட்ட புகைப்படத்தை எடுத்தார் என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்களது லைக்குகளை அள்ளிக் கொடுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக எங்கள் பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.